நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் மக்களிடம் இருந்து 16 மனுக்கள், போலீசாரிடம் இருந்து 54 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.