sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி

/

கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி

கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி

கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி


ADDED : ஜூலை 11, 2024 08:07 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 08:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டி ராமசாமியாபுரத்தில் சொத்து , வாத்துக்கள் மேய்ப்பதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் வீரகுருவை 21, பெரியப்பா மகன் வீரபாண்டி 20, கம்பால் அடித்து கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்த வீரகுரு, வீரபாண்டி வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இரு குடும்பத்திற்கும் இடையே சொத்து, வாத்துகள் மேய்ப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று காலை 10:00 மணிக்கு வீரகுருவை, வீரபாண்டியும் அவரது உறவினர் முனியசாமியும் திட்டி கம்பால் அடித்து, கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இதில் வீரபாண்டிக்கு கையில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முனியசாமியை கூமாபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us