/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மான் கறி வைத்திருந்த 5 பேர் கைது
/
மான் கறி வைத்திருந்த 5 பேர் கைது
ADDED : ஜூன் 20, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினர் கணபதி சுந்தர நாச்சியார்புரத்தில் மான் கறி வைத்திருந்த 5 பேரை கைது செய்து இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பூவாணி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நாய்கள் கடித்த புள்ளிமானை ராஜபாளையம் கொண்டு வந்து மான் இறைச்சி சமைத்தது தெரியவந்தது. மான் கறி சமைத்த 5 பேருக்கும் தலா ரூ.15,000 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.