sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாலை ஓரங்களில் கான்கிரீட் கலவை -- மீதமானவற்றை குவிப்பதால் விபத்து

/

சாலை ஓரங்களில் கான்கிரீட் கலவை -- மீதமானவற்றை குவிப்பதால் விபத்து

சாலை ஓரங்களில் கான்கிரீட் கலவை -- மீதமானவற்றை குவிப்பதால் விபத்து

சாலை ஓரங்களில் கான்கிரீட் கலவை -- மீதமானவற்றை குவிப்பதால் விபத்து


ADDED : ஜூன் 21, 2025 11:52 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் சிமெண்ட் ரோடு உள்ளிட்ட பணிகளில் மீதமடையும் கலவையை ரோட்டோரங்களில் கொட்டி செல்வது அதிகரித்துள்ளது.

ராஜபாளையம் நகர்ப்பகுதி, ஊராட்சிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய அளவில் ரெடிமிக்ஸ் எனும் கான்கிரீட் கலவை இயந்திரங்கள் மூலம் பணியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மீதமாகும் கலவையை செல்லும் வழியில் ரோட்டோரங்களில் கொட்டி செல்கின்றனர்.

இதனால் வாகன போக்குவரத்திற்கு சாலையில் வழிவிட இறங்கி ஒதுங்கும்போது இறுகி கிடக்கும் கான்கிரீட் கலவையில் மோதி தடுமாறுவதுடன் விபத்திற்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே சிமெண்ட் ரோடு பணிகளும், ஊராட்சிகளில் தண்ணீர் தொட்டி, சிறிய பாலம் உள்ளிட்ட தொடர் பணிகளின் காரணமாக மீதமாவதை முடங்கியார் ரோடு, தளவாய்புரம் ரோடு, தென்காசி மெயின் ரோடு உள்ளிட்ட ரோட்டோரங்களில் ஆங்காங்கு கொட்டி சென்றுள்ளனர்.

எனவே இவற்றை தடுக்கும் விதமாக மாற்று வழி காண்பதுடன் பொது இடங்கள் ரோடுகளை ஒட்டி கலவையை கொட்டுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us