sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி

/

ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி

ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி

ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி


ADDED : ஜன 30, 2024 07:18 AM

Google News

ADDED : ஜன 30, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையத்தில் இருந்து ஈரோட்டிற்கு தினமும் 2 பஸ்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு பஸ் இயக்கப்பட்டுள்ளது.

இதன்படி ராஜபாளையம் டிப்போவில் இருந்து தினமும் மதியம் 12:15, இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோட்டிற்கு 2 பஸ்கள் இயங்கி வருகிறது.

தற்போது ஈரோடு டிப்போவிலில் இருந்து தினமும் இரவு 7: 45 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3:00 மணிக்கு ராஜபாளையம் வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் தினமும் காலை 7:45 மணிக்கு ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 3:00 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதால் ராஜபாளையம், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜவுளி, நெசவு, விசைத்தறி, கார்மெண்ட்ஸ் நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us