sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பஸ் டிரைவர்களாக மாறிய ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள்

/

அரசு பஸ் டிரைவர்களாக மாறிய ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள்

அரசு பஸ் டிரைவர்களாக மாறிய ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள்

அரசு பஸ் டிரைவர்களாக மாறிய ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள்


ADDED : ஜன 10, 2024 12:10 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு டிப்போக்களில் அரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக்கை சமாளிக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து, நேற்று பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டது.

இதனால் முறையான டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்த ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள் நேற்று அரசு பஸ் டிரைவராக மாறி, பல்வேறு வழித்தடங்களில் பஸ்களை இயக்கினர்.

இன்று நிரந்தர ஊழியர்கள் நிறைய பேர் பணிக்கு வராமல் ஆப்சென்ட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஐ.ஆர்.டி. பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனாலும், கிராமப்புற வழித்தடங்களில் முறையான நேரங்களில் பஸ்கள் இயங்கவில்லை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us