/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு
/
பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு
ADDED : மே 25, 2025 08:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்,42.
இவருக்கு சொந்தமான இடத்தில் வெற்றிலையூரணியைச் சேர்ந்த செல்வம், 28.பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர். இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.