sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு விபத்தில் பலி 3 ஆக உயர்வு

/

பட்டாசு விபத்தில் பலி 3 ஆக உயர்வு

பட்டாசு விபத்தில் பலி 3 ஆக உயர்வு

பட்டாசு விபத்தில் பலி 3 ஆக உயர்வு


ADDED : ஜன 26, 2024 05:01 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் பட்டாசு ஆலையில் ஜன. 24 காலை 9:30 மணிக்கு மூலப்பொருள் கலவையின் போது உராய்வு ஏற்பட்டு நடந்த விபத்தில் முதலிப்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் 55, கன்னிச்சேரிபுதுாரைச் சேர்ந்த காளிராஜ் 20 பலியாகினர்.

இதில் காயமடைந்த இனாம்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுந்தரமூர்த்தி 17, கம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் 25 இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரவணக்குமார் நேற்று முன் தினம் இரவு பலியானார்.






      Dinamalar
      Follow us