sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயில் மோதி சுகாதார அலுவலர் பலி

/

ரயில் மோதி சுகாதார அலுவலர் பலி

ரயில் மோதி சுகாதார அலுவலர் பலி

ரயில் மோதி சுகாதார அலுவலர் பலி


ADDED : செப் 04, 2025 03:57 AM

Google News

ADDED : செப் 04, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசகன் 56. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

குடும்பத்தார் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் நிலையில் சீனிவாசன் குஜிலியம்பாறையில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை 6:30 மணிக்கு குஜிலியம்பாறை சி.அம்மாபட்டி அருகே கரூர் திண்டுக்கல் ரயில்வே பாதையை கடக்க முயன்ற போது, மைசூர் துாத்துக்குடி ரயில் மோதி பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us