sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நுாலகத்துறை போட்டிகள்

/

நுாலகத்துறை போட்டிகள்

நுாலகத்துறை போட்டிகள்

நுாலகத்துறை போட்டிகள்


ADDED : ஜன 26, 2024 04:51 AM

Google News

ADDED : ஜன 26, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் மாநில அளவில் வாசிக்க வாங்க என்ற தலைப்பில் நுாலகத்துறை சார்பில் கல்லுாரிகளுக்கிடையேயான போட்டிகள் நடந்தன.

நுாலகர் கிளாரா ஜெயசீலி வரவேற்றார். முன்னாள் கல்லுாரி நிர்வாகி மைதிலி பங்கேற்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்று கோ.வெங்கடசாமி நாயுடு கல்லுாரி மாணவர்கள் சுழற்கோப்பை வென்றனர். இணைப்பேராசிரியர் அன்னபூரணி நன்றிக்கூறினார்.






      Dinamalar
      Follow us