ADDED : ஜன 10, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி 4 ம்  வகுப்பு படித்து வருகிறார்.
அந்தச் சிறுமிக்கு சிவசங்கரன் 69, தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.  இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார்.அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் சிவ சங்கரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

