sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிவாரணம் அறிவிப்பு

/

நிவாரணம் அறிவிப்பு

நிவாரணம் அறிவிப்பு

நிவாரணம் அறிவிப்பு


ADDED : ஜூன் 08, 2025 11:16 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே மெட்டுக்குண்டில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார்.

விருதுநகர் மெட்டுக்குண்டில் பட்டாசு தீ விபத்தில் அருப்புக்கோட்டை குல்லுார்சந்தை தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி 45,க்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.






      Dinamalar
      Follow us