ADDED : பிப் 02, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி கம்பிக்குடி காலனியைச் சேர்ந்த பாண்டியராஜன்.
இவரது மாடு கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது. புல் வளர்ந்த பகுதிக்கு சென்ற போது, சேரும், சகதியுமாக கிடந்த புதை குழியில் மாடு சிக்கிக் சப்தம் போட்டது. காரியாபட்டி தீயணைப்பு . நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

