sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சன் இந்தியா பள்ளி ஆண்டு விழா

/

சன் இந்தியா பள்ளி ஆண்டு விழா

சன் இந்தியா பள்ளி ஆண்டு விழா

சன் இந்தியா பள்ளி ஆண்டு விழா


ADDED : ஜன 26, 2024 05:05 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி; சாத்துார் சடையம்பட்டியில் உள்ள சன் இந்தியா பப்ளிக் , மெட்ரிக் பள்ளிகளில் முதலாவது ஆண்டு விழா நடந்தது.

தொழிலதிபர் ரவீந்திரன், பள்ளி தலைவர் பிரம்மன், நிர்வாக இயக்குனர் பரமேஸ்வரி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பள்ளி தாளாளர் சூரஜ் குமார் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஆரோக்கிய ராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேச்சாளர் கோபிநாத் மாணவர்கள், பெற்றோர்களிடம் கலந்துரையாடிய பின்னர் பேசியதாவது, அந்த காலத்தில் பெற்றோர் கூறியதை குழந்தைகள் கேட்டார்கள். ஆனால் தற்போது கேட்பதில்லை. குழந்தைகளிடம் பெற்றோர் நண்பர்களாக பழக வேண்டும்.

அப்பாவை காட்டி பயமுறுத்தக் கூடாது. குழந்தைகளை கேள்வி கேட்கச் செய்து பழக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் உள்ளனர்.

மாணவர்கள் நம்மால் முடியும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பள்ளி கல்வி சார் இயக்குனர் சிவகாமி, பள்ளி துணை முதல்வர் சங்கர், பிரியதர்ஷினி, ஜெயலட்சுமி, ஆசிரியர்கள், பெற்றோர்கலந்து கொண்டனர். ஆசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us