sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மரக்கன்றுகள் நடும் விழா

/

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஜூன் 06, 2025 02:28 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஈஷா யோகா மையத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு கிராமம் ஒரு அரசமரம் என்ற திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நாச்சியார் பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம் மரக்கன்றுகளை நடவு செய்து, அரச மர கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி, இயற்கை விவசாயி ராஜேஷ், விவசாயிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us