sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தஞ்சையில் நடக்கிறது 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் கூட்டம்

/

தஞ்சையில் நடக்கிறது 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் கூட்டம்

தஞ்சையில் நடக்கிறது 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் கூட்டம்

தஞ்சையில் நடக்கிறது 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் கூட்டம்


ADDED : ஜூலை 25, 2024 10:26 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக அரசின், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலுார், கிருஷ்ணகிரி - ஓசூர், தஞ்சை ஆகிய நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்களை அமைத்துள்ளது.

இந்த மையங்கள் வாயிலாக, அருகில் உள்ள மூன்று - நான்கு மாவட்டங்களில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, ஆலோசனை வழங்கப்படுகிறது.

அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் மதியம், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் கூட்டத்தை, ஸ்டார்ட் அப் டி.என்., நடத்துகிறது.

அதில், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு ஏற்கனவே தொழிலில் வெற்றிகரமாக சாதித்தவர்கள் ஆலோசனைகளை வழங்குவர்.






      Dinamalar
      Follow us