sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

/

தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

6


UPDATED : ஜூன் 23, 2024 03:06 PM

ADDED : ஜூன் 23, 2024 02:21 PM

Google News

UPDATED : ஜூன் 23, 2024 03:06 PM ADDED : ஜூன் 23, 2024 02:21 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீதான நடவடிக்கை குறித் விளக்கம் கேட்டு என தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை பெருங்குடியில் கடந்த ஜூன் 17ம் தேதி தி.மு.க., சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி., அலுவலகத்தில் தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் மனு அளித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று(ஜூன் 22) தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 3 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us