சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு சிறை: சிறப்பு விவாதம்
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு சிறை: சிறப்பு விவாதம்
ADDED : ஜூன் 01, 2024 09:54 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிப்பதால், மாற்றம் வருமா? என்பது குறித்து விவாதம் நடந்தது.
வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.