sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம்: ஸ்டாலின்

/

தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம்: ஸ்டாலின்

தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம்: ஸ்டாலின்

தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம்: ஸ்டாலின்

11


ADDED : ஜூன் 24, 2024 06:43 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 06:43 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: யு.ஜி.சி., நெட் தேர்வு ரத்தானதை தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது, ஆயிரக்கணக்கான மருத்துவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.

இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வாக இல்லாமல், கையாளாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின், உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளது.

தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத் தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதி செய்ய வேண்டும். அதை, உயர் கல்விக்கு அடிப்படையானதாக்க வேண்டும்.

தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில், மாநில அரசின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, நம் மாணர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம், மீண்டும் நம்பிக்கையை விதைக்க வேண்டும்; சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிட நாம் கைகளை கோர்ப்போம்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai