sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி

/

இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி

இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி

இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி

8


ADDED : ஜூன் 24, 2024 03:05 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 03:05 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து இண்டியா கூட்டணியினர் பேசாதது ஏன்?. தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி என்பதால் மவுனமா?' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டம் மீது எப்போதும் மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்துள்ளார். இண்டியா கூட்டணி கட்சிகளின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் இறந்துள்ளனர். அது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் வாயை திறக்க மறுக்கிறார்கள்.

சமூக நீதி

இண்டியா கூட்டணி கட்சிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி என்பதால் மவுனமா?. இவர்கள் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இதுவரை பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்லவில்லை. அதனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சி.பி.ஐ., விசாரணை கோரினார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.






      Dinamalar
      Follow us