sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம்; 3 பேருக்கு பதவி உயர்வு!

/

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம்; 3 பேருக்கு பதவி உயர்வு!

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம்; 3 பேருக்கு பதவி உயர்வு!

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம்; 3 பேருக்கு பதவி உயர்வு!

4


ADDED : ஜூன் 11, 2025 07:43 AM

Google News

4

ADDED : ஜூன் 11, 2025 07:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:



ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் - புதிய பணியிடம்

மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக் காவல், சென்னை

ஜெயந்தி-டி ஐ ஜி தொழில்நுட்ப சேவை

சிபி சக்கரவர்த்தி-டி.ஐ.ஜி., டி.என்.பி.எல்.,

சிபஸ் கல்யாண்- சென்னை தெற்கு இணை கமிஷனர்

திஷா மித்தல் -சென்னை மேற்கு இணை கமிஷனர்

உமா-டி.ஐ.ஜி., விழுப்புரம்

நாகஜோதி-சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.,

அமந்த் மான்-உதவி ஐ.ஜி., சமூக நீதிப் பிரிவு

லாவண்யா, குற்ற ஆவண காப்பக எஸ்பி

பி.கீதா-சென்னை பெருநகர போலீஸ் தலைமையக துணை கமிஷனர்

வி.கீதா- சேலம் மாநகர தலைமையக துணை கமிஷனர்

வேல்முருகன் -தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்

பிரபாகர் -சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.,

அருண் கபிலன்-சென்னை தலைமையக உதவி ஐஜி

செல்வக்குமார்- நாகை எஸ்பி

பாலச்சந்திரா- சேலம் தெற்கு துணை கமிஷனர்

பிரவீன் கௌதம் -திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்

பிரசன்ன குமார்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்

இடமாற்றம் செய்யப்பட்ட 18 பேரில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

* தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை கமிஷனராகவும்,

* குளச்சல் ஏ.எஸ்.பி., கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை கமிஷனராகவும்,

* நாங்குநேரி ஏ.எஸ்.பி., பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us