sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இந்தாண்டு 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: முதல்வர் ஸ்டாலின் கவலை

/

இந்தாண்டு 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: முதல்வர் ஸ்டாலின் கவலை

இந்தாண்டு 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: முதல்வர் ஸ்டாலின் கவலை

இந்தாண்டு 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: முதல்வர் ஸ்டாலின் கவலை

16


ADDED : ஜூலை 24, 2024 01:46 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 01:46 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 22ம் தேதி வரை மட்டும் 250 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.



கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மீனவர்கள் கைது செய்யப்படுவதால் மீனவ மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 22ம் தேதி வரை மட்டும் 250 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையை தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தற்போது இலங்கையில் சிறையில் உள்ள 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us