sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

/

பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்


ADDED : ஜன 11, 2024 10:32 PM

Google News

ADDED : ஜன 11, 2024 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தை மாதம் என்பதால், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த பின், ஜன., 18 முதல், 31 வரையிலான நாட்களில் பத்திரப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, ஜன., 31 வரை, அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்.

ஒரு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களில், கூடுதலாக 50 டோக்கன்கள்; இரண்டு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களில், கூடுதலாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் என, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us