sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆஸ்திரேலியா துாது குழு உதயநிதியுடன் சந்திப்பு

/

ஆஸ்திரேலியா துாது குழு உதயநிதியுடன் சந்திப்பு

ஆஸ்திரேலியா துாது குழு உதயநிதியுடன் சந்திப்பு

ஆஸ்திரேலியா துாது குழு உதயநிதியுடன் சந்திப்பு


ADDED : ஜன 26, 2024 02:14 AM

Google News

ADDED : ஜன 26, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த உயர் அலுவல் துாது குழுவினர் நேற்று, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் உதயநிதியை சந்தித்து பேசினர்.

மேற்கு ஆஸ்திரேலியா துணை முதல்வர் ரீட்டா சபியோட்டி பஸ், முதல்வரின் பார்லிமென்ட் செயலர் ஜெகதீஷ் கிருஷ்ணன், துணை முதல்வரின் மூத்த ஆலோசகர் ராபி வில்லியம்சன், முதலீடு மற்றும் வர்த்தக கமிஷனர் நஷித் சவுத்ரி, இயக்குனர் கிளியோனா ஜேம்ஸ், வர்த்தக மேம்பாட்டு மேலாளர் சுவாதி பாலசுப்பிரமணியன் ஆகியோர், துாதுக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

சந்திப்பின்போது, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து செயலாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட்டன.

வளர்ந்து வரும் திறன் தேவைகளுக்கு ஏற்ப, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சியாளர்களை தயார் செய்யும் திட்டங்களை உருவாக்குவதே, இதன் நோக்கம்.






      Dinamalar
      Follow us