sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாம்பன் மீனவர்கள் கைது

/

பாம்பன் மீனவர்கள் கைது

பாம்பன் மீனவர்கள் கைது

பாம்பன் மீனவர்கள் கைது


ADDED : ஜன 16, 2024 11:40 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து நேற்று 90 விசைப்படகில் மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர்.

அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி மீனவர்களை விரட்டினர். பாம்பனைச் சேர்ந்த சுப்ரியான், அன்றன் ஆகியோரது விசைப்படகில் இருந்த 18 மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதும், அவர்களை கைது செய்து இரு படகுகளுடன் இலங்கை பேசாலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.இன்று (ஜன.17 ) பேசாலை மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்ததும் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க உள்ளனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us