sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வந்தே பாரத் ரயிலில் மொபைல் போன் ‛டமார்': பயணிகள் ‛திக்... திக்...'

/

வந்தே பாரத் ரயிலில் மொபைல் போன் ‛டமார்': பயணிகள் ‛திக்... திக்...'

வந்தே பாரத் ரயிலில் மொபைல் போன் ‛டமார்': பயணிகள் ‛திக்... திக்...'

வந்தே பாரத் ரயிலில் மொபைல் போன் ‛டமார்': பயணிகள் ‛திக்... திக்...'


ADDED : ஆக 06, 2024 01:15 PM

Google News

ADDED : ஆக 06, 2024 01:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இருந்து மைசூரு சென்ற வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட மொபைல் போன் வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சி11 பெட்டியில் திடீரென சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியடைந்து என்னவென பார்த்த போது குஷ்நாத்கர் என்பவர் சார்ஜ் போட்ட மொபைல் போன் வெடித்து புகை வந்தது தெரிந்தது. இதனையடுத்து பயணிகள் கூச்சலிட்டதால் ரயில், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் சரி செய்த பிறகு, அரைமணி நேரம் தாமதமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரு கிளம்பிச் சென்றது.






      Dinamalar
      Follow us