sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: தங்கம், ரூ.70 லட்சத்துடன் மூவர் கைது

/

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: தங்கம், ரூ.70 லட்சத்துடன் மூவர் கைது

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: தங்கம், ரூ.70 லட்சத்துடன் மூவர் கைது

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: தங்கம், ரூ.70 லட்சத்துடன் மூவர் கைது


ADDED : மே 20, 2025 01:22 PM

Google News

ADDED : மே 20, 2025 01:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு பிரத்யேக உடையணிந்து பைக்கில், ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்கம், பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கோவை வழியாக கேரளாவிற்கு பிரத்யேக உடையணிந்து பைக்கில் சென்ற 3 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பைக்கில் ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்தி செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சாகர், மணிகண்டன், சந்திப் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர். அவர்களது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us