sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை

/

டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை

டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை

டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை

13


ADDED : மே 22, 2025 08:16 PM

Google News

13

ADDED : மே 22, 2025 08:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''சட்டவிரோத பார்கள், கணக்கில் வராத பில்கள் மூலம் ஒவ்வொரு கடையில் இருந்தும் கிடைக்கும் பணம் தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவிற்கு சென்றடைகிறது,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அவரது பதிவு:டாஸ்மாக் என்பது தமிழக அரசு நடத்தும் நிறுவனம். இது தமிழக மக்களை போதையில் இருப்பதையும், தங்கள் செலவில் தி.மு.க., லாபத்தை ஈட்டுவதையும் குறிக்கோளாக கொண்டு உள்ளது. ஏராளமான சட்டவிரோத பார்கள் மூலமும் கணக்கில் வராத பில்கள் மூலம் ஒவ்வொரு கடையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் வருகிறது. தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவில் பல ஆயிரம் கோடி சேர்கிறது.

டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு அதிகாரிகளின் கொடுமையை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புகிறார். ஏழைகளை கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு, மக்களின் அரசாக செயல்படுவதற்கு முன்னர், ஸ்டாலின் அரசு இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கும். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us