sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி

/

கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி

கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி

கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி


ADDED : செப் 16, 2025 06:38 AM

Google News

ADDED : செப் 16, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சி.ஆர்.இசட்., எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் கட்டப்பட்ட, சட்ட விரோத கட்டடங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

'சி.ஆர்.இசட்., பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை இடித்து, அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர், 'மனுதாரர் குறிப்பிட்ட கட்டுமானங்கள் அனைத்தும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. சி.ஆர்.இசட்., பகுதிக்குள் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், நகர் ஊரமைப்பு துறை, செங்கல்பட்டு கலெக்டர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை, வரும் நவம்பர், 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சென்னை, செப். 16--

சி.ஆர்.இசட்., எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் கட்டப்பட்ட, சட்ட விரோத கட்டடங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

'சி.ஆர்.இசட்., பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை இடித்து, அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர், 'மனுதாரர் குறிப்பிட்ட கட்டுமானங்கள் அனைத்தும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. சி.ஆர்.இசட்., பகுதிக்குள் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், நகர் ஊரமைப்பு துறை, செங்கல்பட்டு கலெக்டர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை, வரும் நவம்பர், 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.






      Dinamalar
      Follow us