sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மைக்செட் தொழிலாளி வெட்டி படுகொலை

/

மைக்செட் தொழிலாளி வெட்டி படுகொலை

மைக்செட் தொழிலாளி வெட்டி படுகொலை

மைக்செட் தொழிலாளி வெட்டி படுகொலை


ADDED : ஜூன் 16, 2025 05:34 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியில் மைக்செட் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முருகேசன் (எ) சோலை ராஜ் 33, தந்தையும் மகனும் மைக் செட் வேலை செய்து வருகின்றனர்.

நேற்றிரவு 7:00 மணிக்கு மலையடிப்பட்டி ரயில்வே கேட் அருகே மயான சாலையில் நின்ற சோலைராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us