sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி

/

சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி

சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி

சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி

10


UPDATED : ஜூன் 19, 2025 06:30 PM

ADDED : ஜூன் 19, 2025 12:30 PM

Google News

10

UPDATED : ஜூன் 19, 2025 06:30 PM ADDED : ஜூன் 19, 2025 12:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி முக்கொம்பு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி- குளித்தலை சாலையில் முக்கொம்பு அருகே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸூம், அவரது ஜூப்பும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) ஆராவமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரது ஜீப் டிரைவர் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ஆர்.டி.ஓ., ஆராவமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us