sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என்.எல்.சி., ஊழியர் பஸ் மோதி பலி

/

என்.எல்.சி., ஊழியர் பஸ் மோதி பலி

என்.எல்.சி., ஊழியர் பஸ் மோதி பலி

என்.எல்.சி., ஊழியர் பஸ் மோதி பலி


ADDED : செப் 12, 2025 08:03 AM

Google News

ADDED : செப் 12, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்; கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 35; நெய்வேலி என.எல்.சி., சுரங்கத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்தார்.

நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடி சென்று, பைக்கில் வீடு திரும்பினார். வடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிவக்குமார் இறந்தார். வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us