sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பதவியேற்பு

/

துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பதவியேற்பு

துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பதவியேற்பு

துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பதவியேற்பு


ADDED : ஜூன் 18, 2025 10:35 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரியத்தில், அமைச்சர் அல்லாத தலைவராக, திப்பம்பட்டி ஆறுச்சாமி பதவியேற்றார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைமை அலுவலகத்தில், தலைவராக பதவி ஏற்ற பின், அவர் அளித்த பேட்டி:

தி.மு.க.,வில், 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, கிளைச்செயலர், ஒன்றிய துணை செயலர், பொதுக்குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்து, இன்று வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

முதல்வர் உத்தரவின்படி, வாரியத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள், 10 லட்சம் பணியாளர்களை உறுப்பினராக சேர்க்க உள்ளேன்.

வாரியத்தின் தலைவராக, இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். முதல் முறையாக, அமைச்சர் அல்லாத தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us