sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

/

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

13


ADDED : ஜூன் 11, 2025 01:23 PM

Google News

13

ADDED : ஜூன் 11, 2025 01:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 11ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் அரசு பள்ளியில், 16 வயது மாணவி 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக புகார்படி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி சிறுவர்களே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us