sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் துறை செயல்பாடு விமர்சித்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

/

போலீஸ் துறை செயல்பாடு விமர்சித்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

போலீஸ் துறை செயல்பாடு விமர்சித்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

போலீஸ் துறை செயல்பாடு விமர்சித்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 14, 2025 06:14 AM

Google News

ADDED : செப் 14, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்த திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

திருப்பூர் மாநகர போலீஸ் பிரிவில், சைபர் கிரைம் சிறப்பு எஸ்.ஐ.,யாக உள்ளவர் முருகன், 56. ஜூலை மாதம் உடுமலை குடிமங்கலம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தமிழக போலீஸ் துறையை விமர்சிக்கும் வகையில், முருகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இது, உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாநகர போலீஸ் தலைமையிட துணை கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. அதன் முடிவில், சிறப்பு எஸ்.ஐ., முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தெற்கு மாநகர துணை கமிஷனர் தீபா சத்யன் இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us