sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இ.எப்.டி.ஏ., ஒப்பந்தம் அமல் வர்த்தகர்கள் மகிழ்ச்சி

/

இ.எப்.டி.ஏ., ஒப்பந்தம் அமல் வர்த்தகர்கள் மகிழ்ச்சி

இ.எப்.டி.ஏ., ஒப்பந்தம் அமல் வர்த்தகர்கள் மகிழ்ச்சி

இ.எப்.டி.ஏ., ஒப்பந்தம் அமல் வர்த்தகர்கள் மகிழ்ச்சி


ADDED : அக் 02, 2025 12:14 AM

Google News

ADDED : அக் 02, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : இ.எப்.டி.ஏ., - யுரோப்பியன் பிரீ டிரேடு அசோசியேஷன் இடையே, 2024 மார்ச் 10ல், பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தப்படி, இ.எப்.டி.ஏ., நாடுகள், இந்தியாவில், 8.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன. ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் சக்திவேல்

கூறியதாவது:ஐஸ்லாந்து, லீக்கின்ஸ்டைன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பதோடு, கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகவும், நீண்டகால தொழில் துறை வளர்ச்சிக்கும் இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us