sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருநெல்வேலியில் சோகம்! மின்சாரம் தாக்கி இருவர் பலி

/

திருநெல்வேலியில் சோகம்! மின்சாரம் தாக்கி இருவர் பலி

திருநெல்வேலியில் சோகம்! மின்சாரம் தாக்கி இருவர் பலி

திருநெல்வேலியில் சோகம்! மின்சாரம் தாக்கி இருவர் பலி

1


ADDED : மார் 18, 2025 12:12 PM

Google News

ADDED : மார் 18, 2025 12:12 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: கொக்கிரகுளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் கஜேந்திரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். அவரது மகன் சஞ்சய் தண்ணீர் நனைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற அருகில் நின்று கொண்டிருந்த ரவி முயற்சி செய்தார்.

ஆனால், சஞ்சய் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற ரவி என்பவரும், அதே இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us