தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மண் அள்ளிய இருவர் கைது: இரண்டு வாகனங்கள் பறிமுதல்

மண் அள்ளிய இருவர் கைது: இரண்டு வாகனங்கள் பறிமுதல்

மண் அள்ளிய இருவர் கைது: இரண்டு வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஜன 28, 2024 07:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2024 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே பட்டூர் பெரிய அழகாபுரி கண்மாய் பகுதியில் மேலவளவு எஸ் ஐ பிரகாஷ் ரோந்து சென்ற போது கரம்பை மண் அள்ளிய தனக்கம்பட்டி பிரசன்னா 40, கருப்பையா 27, இருவரை கைது செய்து ஒரு லாரி மற்றும் ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தார்.

மேலும் தலைமறைவான மூவரை தேடி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us