sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

/

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

1


ADDED : ஜூலை 11, 2024 02:25 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 02:25 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (ஜூலை 12) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (ஜூலை 11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை(ஜூலை 12) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai