sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பிரிட்டன் பார்லி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.,

/

பிரிட்டன் பார்லி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.,

பிரிட்டன் பார்லி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.,

பிரிட்டன் பார்லி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.,

12


ADDED : ஜூலை 11, 2024 04:33 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:33 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: பிரிட்டன் பார்லிமென்டில் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி பகவத் கீதையை வைத்து எம்.பி., ஆக பதவியேற்றார்.

நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும், பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா வெற்றி பெற்றுள்ளார். அவர் பார்லிமென்டில் பகவத் கீதையை வைத்து பதவியேற்றார். 'லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருக்கிறது' என எக்ஸ் சமூகவலைதளத்தில் ஷிவானி பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai