sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

'ட்விட்டர்' கொலையாளி துாக்கிலிடப்பட்டார்

/

'ட்விட்டர்' கொலையாளி துாக்கிலிடப்பட்டார்

'ட்விட்டர்' கொலையாளி துாக்கிலிடப்பட்டார்

'ட்விட்டர்' கொலையாளி துாக்கிலிடப்பட்டார்


ADDED : ஜூன் 28, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோவிற்கு அருகிலுள்ள கனகாவாவில் உள்ள ஜமா நகரை சேர்ந்தவர் தகாஹிரோ ஷிரைஷி.

இவர், தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக பதிவிடும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களை குறிவைத்து முன்னர், 'ட்விட்டர்' என்று அழைக்கப்பட்ட தற்போதைய 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஆறுதலாக பேசுவார். அவர்களை வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்து வந்தது 2017ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது.

காணாமல் போன ஒரு பெண்ணுக்கும், ஷிரைஷிக்கும் நடந்த, 'ட்விட்டர்' உரையாடல்களை அந்தப் பெண்ணின் சகோதரர் கண்டுபிடித்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன.

இப்படி, எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை கொடூரமாக கொன்றுள்ளார். 2020ல் இவருக்கு துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் துாக்கிலிடப்பட்டார்.






      Dinamalar
      Follow us