சுற்றுச்சூழலை காக்கும் மியாவாகி மரம் வளர்ப்பு முறை!

23-அக்-2024

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வல்லுநர் அகிரா மியாவாகி உருவாக்கிய காடு வளர்ப்பு முறையை தான் மியாவாகி மரம் வளர்ப்பு என்று சொல்லப்படுகிறது.

23-அக்-2024

ஜப்பான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 1,500 மியாவாக்கி காடுகளை அகிரா உருவாக்கியுள்ளார்.

23-அக்-2024

ஒரு மரம் முழுமையாக வளர சராசரியாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகலாம்.

23-அக்-2024

ஐந்து ஆண்டுகளில் ஒரு மரத்தின் வளர்ச்சி எப்படியிருக்குமோ அந்த வளர்ச்சியை இரண்டே ஆண்டுகளில் காட்ட முடியும் என்பதுதான் இந்த மியாவாகி முறை.

23-அக்-2024

தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இடைவெளியற்ற அடர்நடவு முறையில் மரங்களை நட்டு வளர்க்கப்படுகிறது.

23-அக்-2024

மேலும் இந்த முறையால் குறைந்த பரப்பளவில் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முடியும்.

23-அக்-2024

நாட்டு மரங்களான வேப்பமரம், அரச மரம் போன்ற மரங்களை மியாவாகி முறையில் வளர்க்கும்போது, இடம் மிகக் குறைவாக இருந்தால் போதும். சுமார் 120 சதுர அடியிலேயே 10 மரங்களை வளர்க்கலாம்.

23-அக்-2024