இன்று இந்திய குழந்தைகள் தினம்! நம்பிக்கை அளிக்கும் நேருவின் பொன்மொழிகள்!

14-நவ்-2024

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ.14, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

14-நவ்-2024

ஒரு நாட்டின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைகள். - நேரு

14-நவ்-2024

உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின் அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்துவிடும்.

14-நவ்-2024

கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே, அனைத்தையும் வெல்லும்.

14-நவ்-2024

தோல்வி ஏற்படுவது அடுத்த காரியத்தைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

14-நவ்-2024

செயலுக்கு முன்பே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம்.

14-நவ்-2024

சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன்.

14-நவ்-2024

ஒன்றை அடைவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல்.

14-நவ்-2024