உலக மீனவர்கள் தினம் ஆண்டுதோறும் நவ., 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

21-நவ்-2025

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கொண்டாடுவது இதன் முக்கிய நோக்கமாகும்.

21-நவ்-2025

உலக நாடுகளில், பாரம்பரிய பழங்குடி மக்களாக மீனவர்கள் விளங்குகின்றனர்.

21-நவ்-2025

வாழ்வாதார தொழிலாக, கடல், ஆறு, ஏரி ஆகியவற்றில் மீன் பிடித்து, விற்பனை செய்கின்றனர்.

21-நவ்-2025

உலக மக்களுக்கு தேவையான உணவுப் புரதத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவு மீன்களில் இருந்து கிடைக்கிறது.

21-நவ்-2025

இந்தியாவை பொறுத்தவரை 7,516 கிலோமீட்டர்கள் கடல் கடற்கரையும், 3,827 மீனவ கிராமங்களும், 1,914 பாரம்பரிய மீன் இறங்கு நிலையங்கள் உண்டு.

21-நவ்-2025

கடல் எல்லையில் நடக்கும் மீனவர்களின் பிரச்னைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல இத்தினம் உதவும்.

21-நவ்-2025