பிரசவத்திற்கு பின் உண்டாகும் மூல நோய் தாக்கம்... தப்பிப்பது எப்படி?

29-அக்-2024

குறித்த நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, கார வகை உணவுகளை அதிகம் எடுத்தல், செரிமான பிரச்னை, உடல் சூடு போன்றவற்றால் ஆசனவாயில் ஏற்படும் பாதிப்பு மூல நோயாகிறது.

29-அக்-2024

எனவே, இரவில் மந்தமான உணவை தவிர்க்க வேண்டும்.

29-அக்-2024

உடல் சூட்டை தணிக்க பால் உணவு அவசியம்.

29-அக்-2024

முள்ளங்கி சாறு 30 மி.லி., அளவில் எடுத்து பச்சையாகவோ, கொதிக்க வைத்து ஆற வைத்தும் அவ்வப்போது சாப்பிடலாம்.

29-அக்-2024

மணத்தக்காளி, குப்பைமேனி கீரை வேக வைத்த நீரை அவ்வப்போது குடிக்கலாம்; திரிபலா சூரணம் போன்றவற்றை சாப்பிட பாதிப்பு குறையும்.

29-அக்-2024

அதிக பாதிப்பு ஏற்படும் போது டாக்டரிடம் கலந்தாலோசிப்பது அவசியமானது.

29-அக்-2024