குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயக்கம்... அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்!

04-நவ்-2025

உலகில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது பலரும் அறிந்ததே.

04-நவ்-2025

அதேவேளையில், வறட்சி, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, குறைந்த ஊதியம், தொழில்களை மூடுதல் உள்ளிட்ட ஆபத்துகள் உருவாகியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

04-நவ்-2025

இயற்கையுடன் தொடர்புடைய விவசாயம் மட்டுமல்ல போக்குவரத்து, உற்பத்தி என அனைத்து துறைகளையும் பாதிக்கிறது.

04-நவ்-2025

இந்நிலையில் 2024ல் அமெரிக்காவின் 'லான்செட்' இதழ் , 16 - 25 வயதினரிடம் ஆய்வு நடத்தியது.

04-நவ்-2025

அதில், பருவநிலை மாற்றத்தின் அச்சத்தால், அதீத கவலையாக இருப்பதாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது என 52 % பேர் தெரிவித்தனர்.

04-நவ்-2025

50 வயதுக்குட்பட்ட, குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை, 50 வயதுக்கு மேற்பட்ட குழந்தை இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது.

04-நவ்-2025