மங்கள வாழ்வு தரும் வரலட்சுமி விரதம்; எளிதாக செய்வது எப்படி?

16-ஆக்-2024

லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும்.

16-ஆக்-2024

தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது.

16-ஆக்-2024

தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

16-ஆக்-2024

லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த போது அவரோடு சேர்தே இருந்தாள்

16-ஆக்-2024

பெண்கள் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

16-ஆக்-2024

இந்நாளில் பூஜையறையில் மாக்கோலமிட்டு, லட்சுமியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவர்

16-ஆக்-2024

மகாலட்சுமிக்கு மாதுளை படைத்து வழிபட செல்வம் சேரும்

16-ஆக்-2024

வரலட்சுமி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. விட்டில் பெருமாள், லட்சுமிக்கு விளக்கேற்றி வழிபட்டாலும் சிறப்பு தான்.

16-ஆக்-2024

இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

16-ஆக்-2024