தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/திருக்குறள்/கள்ளாமை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

கள்ளாமை

(Or)
284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

குறள் விளக்கம் :

மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.


சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us