தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/திருக்குறள்/நிலையாமை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

நிலையாமை

(Or)
337

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.

337

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.

குறள் விளக்கம் :

மு.வ : அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.


சாலமன் பாப்பையா : உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us