/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சென்னை
/
சென்னை விமானத்தில் நடுவானில் பரபரப்பு! ரகளை வாலிபர் போலீசில் ஒப்படைப்பு | Dubai-Chennai Flight
/
சென்னை விமானத்தில் நடுவானில் பரபரப்பு! ரகளை வாலிபர் போலீசில் ஒப்படைப்பு | Dubai-Chennai Flight
சென்னை விமானத்தில் நடுவானில் பரபரப்பு! ரகளை வாலிபர் போலீசில் ஒப்படைப்பு | Dubai-Chennai Flight
துபாயில் இருந்து 164 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்தபோது, 25 வயதான முகமது அசாருதீன் என்ற பயணி திடீரென ரகளையில் ஈடுபட்டார். சக பெண் பயணியை அச்சுறுத்தும் வகையில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சென்னை விமான நிலைய கன்ட்ரோல் ரூமுக்கு
மேலும் வீடியோக்கள்
Advertisement
சென்னை விமானத்தில் நடுவானில் பரபரப்பு! ரகளை வாலிபர் போலீசில் ஒப்படைப்பு | Dubai-Chennai Flight
துபாயில் இருந்து 164 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்தபோது, 25 வயதான முகமது அசாருதீன் என்ற பயணி திடீரென ரகளைய
ஜன 27, 2024
சென்னை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















